தமிழகம்
நாளை முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை தொடக்கம்
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்ஜ?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த கலியம்மாள் என்ற மூதாட்டி ,நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள் என யாரும் பணியில் இல்லாததால் மூதாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்ஜ?...
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்ஜ?...