கன்னியாகுமரி - சென்னை இடையிலான இரட்டை ரயில் பாதை பணி நிறைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான இரட்டை ரயில் பாதை பணி முடிந்த நிலையில், இறுதிகட்ட சோதனை ஓட்டம் வெற்றி கரமாக நிறைவடைந்தது. கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான இரட்டை ரயில் பாதை திட்ட பணி 2 கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழி வரை புதிய தண்டவாளத்தில் அதிவிரைவு ரயில், இரண்டு நிமிடத்தில் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டது. இந்த இறுதிகட்ட சோதனை வெற்றி கரமாக முடிந்துள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 

Night
Day