தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
கடவுள் கொடுக்கும் மழைநீரைக்கூட சேமிக்க இயலாத அரசாக திமுக செயல்பட்டு வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். உழைப்பாளர் தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் கொடியேற்றிய பிரேமலதா, தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு, உதவித்தொகை மற்றும் சீருடைகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் நீர் கேட்க வேண்டியது நமது உரிமை என்ற போதிலும் கர்நாடகாவிடம் கெஞ்சாமல் மழைநீரை சேமிக்க வேண்டும் என்றும் கடவுள் தரும் மழைநீரை கூட சேமிக்க இயலாத அரசாக திமுக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...