தமிழகம்
கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்...
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 19 இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர். இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் எல்லைதாண்டி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை இரு நாடுகளும் கைது செய்து வருவதுடன், படகுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 23 இந்திய இழுவைப் படகுகளை கைப்பற்றியுள்ள இலங்கை கடற்படையினர் 128 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...