தமிழகம்
குரூப் 2, குரூப் 2A தேர்வு அறிவிப்பு..!
டிஎன்சிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறு?...
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை வரும் ஜூன் மாதம் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் ஆஜராகததால், வழக்கின் விசாரணையை வரும் ஜூன் மாதம் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
டிஎன்சிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறு?...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷ?...