தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், மத்திய அரசை எதிர்க்கட்சியாக பார்க்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தொகுதி பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்றும் மத்திய அரசுடன் ஒத்தக்கருத்துள்ளவர்களை ஆதரிக்கவேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடியில் மழை வெள்ள காலங்களில் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு முறையாக கையாலவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...