சினிமா
நடிகர் கிருஷ்ணா கைது
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான மறைந்த பவதாரணியின் பிறந்தநாளையொட்டி வெங்கட் பிரபு உருமான பதிவை பகிர்ந்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் பிறந்தநாளையையொட்டி இயக்குநர் வெங்கட் பிரபு, பவதாரணியுடன் எடுத்து கொண்ட கடைசி புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மகிழ்ச்சியான இடத்தில் நீ இருப்பாய் என தெரியும் என்றும், மீஸ் யூ எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...