க்ரைம்
மயிலாடுதுறையில் இளைஞர் படுகொலை : வன்கொடுமை சட்டத்திற்கு மாற்றம் - தாயார் உட்பட 4 பேர் கைது...
மயிலாடுதுறையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்?...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி என்ற லாரி ஓட்டுநர் அதே ஊரைச் சேர்ந்த ராணி என்ற 45 வயது பெண்ணுடன் முறைதவறிய உறவில் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராணியின் மகன் கலைச்செல்வன் கோட்டைச்சாமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த கோட்டைச்சாமியை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்கு பதிந்து கலைச்செல்வன் மற்றும் அவரது நண்பர்களை உசிலம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு வன்கொடுமை தடுப்பு சட்?...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...