க்ரைம்
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவர் : போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவ?...
சென்னையில் ஐசிஐசிஐ வங்கியில் போலியான வங்கி கணக்கை ஆரம்பித்து தனிநபர் கடன் பெற்று மோசடி செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஐசிஐசிஐ வங்கியில் போலியான நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக வங்கியின் மேலாளர் ரங்கநாதன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சென்னையை சேர்ந்த சதீஷ் என்பவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து போலியான நிறுவனம் தொடங்கி தனிநபர் கடன் பெற்று 3 கோடியே 57 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த வங்கி ஊழியர்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவ?...
திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சியில் தலை குனிந்த தமிழகம், இனியும் தாங்கு?...