உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
உக்ரைனின் வெவ்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உக்ரைனின் வில்னியான்ஸ்க் என்ற பகுதியிலும், டொனட்ஸ்க் என்ற பகுதியிலும் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பலத்த சேதமடைந்த வில்னியான்ஸ் பகுதியில் 7 பேரும், டொனட்ஸ்க் பகுதியில் 8 பேரும் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகீன்றனர்.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...