உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் உளவு பார்க்கும் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் கெர்மான் மற்றும் ராஸ்க் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டிவந்தது. இந்நிலையில் ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு உளவு தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள மொசாட் உளவு பார்க்கும் தளம், மற்றும் சிரியாவிலும் ஈரானின் புரட்சிகர படையினர் தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...