இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மேலும் ஒரு போட்டித் தேர்வு பயிற்சி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பாகல்பூரைச் சேர்ந்த அந்த 16 வயது மாணவன் ஜே.இ.இ.நுழைவுத் தேர்வுக்காக கடந்த ஒரு ஆண்டாக கோட்டாவில் தங்கி பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், தன்னால் ஜே.இ.இ. தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் மன்னித்து விடுங்கள் அப்பா, நான் முடித்துக் கொள்கிறேன் என எழுதியுள்ளார். கோட்டா நகரில் கடந்த ஜனவரி முதல் இதுவரை 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...