இந்தியா
உலகிலேயே மிக உயரமான 77 அடி உயர ராமர் சிலை திறப்பு - பிரதமர் மோடி
உலகின் மிக உயரமான, 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந?...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால், குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஆற்றுப்படுகையின் ஓரம் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான, 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந?...
காரைக்காலில் அதிகபட்சமாக 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், கடரோ...