மருத்துவமனை தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜான்சி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.


இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தீ விபத்தில் பிறந்த குழந்தைகள் இறந்த செய்தி மிகவும் வேதனை அளிப்பதகாவும், இந்த கொடூரமான அடியைத் தாங்கும் சக்தியை குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு கடவுள் கொடுக்கவும், காயமடைந்த குழந்தைகள் விரைவில் குணமடையவும் தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day