இந்தியா
பேராசிரியர் திரு.R. தாண்டவன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
மகாராஷ்டிரா மாநிலம் மீரா பயந்தரில் குடிசை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசாத் நகரில் உள்ள குடிசை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வானுயர கரும்புகையுடன் மளமளவென தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புதுறையினர் துரிதமாக செயல்பட்டு விட்டில் இருந்தவர்களை மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான காரணங்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், இந்திய அரசியல் அறிவியல் சங்க?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...