இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
உத்தரபிரதேச மாநித்தில் பணியின்போது வங்கி ஊழியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தனியார் வங்கியின் பொது மேலாளராக செயல்பட்டு வந்த ராஜேஷ் என்பவர் தனது நாற்காலியில் அமர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் அமர்ந்தவாறே உயிரிழப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...