இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
உத்தரபிரதேச மாநித்தில் பணியின்போது வங்கி ஊழியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தனியார் வங்கியின் பொது மேலாளராக செயல்பட்டு வந்த ராஜேஷ் என்பவர் தனது நாற்காலியில் அமர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் அமர்ந்தவாறே உயிரிழப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...