இந்தியா
பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்த இந்தியா
ஜம்மு-காஷ்மீரின் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் முறியடிக்?...
உத்தரபிரதேச மாநித்தில் பணியின்போது வங்கி ஊழியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தனியார் வங்கியின் பொது மேலாளராக செயல்பட்டு வந்த ராஜேஷ் என்பவர் தனது நாற்காலியில் அமர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ராஜேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நாற்காலியில் அமர்ந்தவாறே உயிரிழப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் முறியடிக்?...
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கோடு அருகே பாகிஸ்தானின...