இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
நடிகர் சல்மான்கானிடம் 5 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 5ம் தேதி நள்ளிரவு மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. சல்மான்கான் உயிருடன் இருக்க விரும்பினால், அவர் தங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோயிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அல்லது 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டல் வந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கர்நாடகாவை சேர்ந்த ஜல்ராம் பிஷ்னோய் என்பவரை கைது செய்தனர்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...