இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
கேரளாவில் மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருமிடக்கோடு, நகலாசேரி, காகத்திரி, கோட்டை பாடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டது. இந்நிலையில், திரிசூர் மற்றும் பாலக்காட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளிவல் 3 புள்ளியாக பதிவான இந்த நில அதிர்வு, 4 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...