இந்தியா
ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்...
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்புஜி.எஸ்.டி. சீர்திருத...
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் CISF உதவி சப் இன்ஸ்பெக்டரை அறைந்த ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாகப் பேசிய சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அனுராதா ராணி அதிகாலை 4 மணியளவில் மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழையும் போது, குறிப்பிட்ட கேட் வழியாக நுழைவதற்கான அனுமதி இல்லாததால், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் ஊழியர் உதவி சப் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்புஜி.எஸ்.டி. சீர்திருத...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...