இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் CISF உதவி சப் இன்ஸ்பெக்டரை அறைந்த ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாகப் பேசிய சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அனுராதா ராணி அதிகாலை 4 மணியளவில் மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழையும் போது, குறிப்பிட்ட கேட் வழியாக நுழைவதற்கான அனுமதி இல்லாததால், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் ஊழியர் உதவி சப் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...