இந்தியா
டெல்லி கார் வெடிப்பு : 3 மருத்துவர்கள் உள்பட 4 பேர் விடுதலை
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 ?...
ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் CISF உதவி சப் இன்ஸ்பெக்டரை அறைந்த ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாகப் பேசிய சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், ஸ்பைஸ்ஜெட் ஊழியர் அனுராதா ராணி அதிகாலை 4 மணியளவில் மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழையும் போது, குறிப்பிட்ட கேட் வழியாக நுழைவதற்கான அனுமதி இல்லாததால், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கிரிராஜ் பிரசாத் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் ஊழியர் உதவி சப் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 ?...
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 4 முகமூடி கொள்ளையர் கையில் உருட்டுக் க?...