இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் கூற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 11வது பிரிவு குடியுரிமை தொடர்பான விதிகளை உருவாக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது மத்திய அரசு தொடர்பானது என்றும் மாநில அரசுக்கு தொடர்புடையது அல்ல என்றும் கூறியுள்ளார். தேர்தலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் எதிர்ப்பதாக தெரிவித்த அமித் ஷா, எதிர்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருவதாக சாடினார். தேர்தலுக்கு பின்னர் அனைவரும் ஒத்துழைப்பார்கள் என கருதுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...