இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
கேரளா மாநிலம் மலப்புறம் அருகே பூனை இறைச்சியை அப்படியே பச்சையாக சாப்பிட்ட அசாம் இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குட்டிபுரம் பேருந்து நிலையம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்து போன நிலையில் கிடந்த பூனை ஒன்றை, பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை அதிகாரிகள், இளைஞரை மீட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...