இந்தியா
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது நாளாக முடங்கியது...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
கேரள மாநிலம் வயநாடு அருகே மயக்கி மருந்து ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை திடீரென உயிரிழந்தது. மாநந்தவாடி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானையை மயக்கி ஊசி செலுத்தி பிடித்து, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதியில் விட்ட நிலையில், இன்று அந்த யானை திடீரென உயிரிழந்தது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10வது ?...
மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் சிறந்த மலையாள திரைப்படமாக த?...