இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், குறிப்பிட்டுள்ள விஷயம் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு, அவர்களுக்கான சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி என குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய பூமியைச் சீனா அபகரித்துள்ளதாகவும், சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட ஆயிரம் மடங்கு பெரியது என்றும், ஆனால், அது குறித்து எதுவும் தெரியாதது போல் பிரதமர் மோடி பேசுவது நியாயமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...