ஐ.ஏ.எஸ் அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி சிக்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அசாம் முதலமைச்சரின் தனிப்பிரிவு போலீசார் குடிமையியல் பணி அதிகாரி வீட்டில் நடத்திய சோதனையில் 92 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


குடிமையியல் பணி அதிகாரியான நூபுர் போராவின் கவுகாத்தியில் உள்ள வீட்டில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் தனிப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நடத்திய சோதனையில் 92 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நூபுர் போரா தொடர்புடைய 3 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day