அசாம்: கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் சூறை காற்றினால் கவுகாத்தி விமான நிலையம் சேதமடைந்தது. கனமழை காரணமாக விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் 6 விமானங்களை வேறு இடங்களுக்கு அதிகாரிகள் திருப்பிவிட்டனர். விமான நிலைய முனையத்திற்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர். மேலும் விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day