"ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றதை மறக்க முடியாது" - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்றதை மறக்க முடியாது. கோயிலின் ஒவ்வொரு பகுதியிலும் காலத்தால் அழியாத பக்தி இருப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

Night
Day