இந்தியா
ஏர் இந்தியா விமான விபத்து இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காப்பீட்டுக்கு வழி வகுக்கும்...
அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம் லைனர் விபத்து, ?...
நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதலமைச்சர்தான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அசாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள அவர் மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பார்பெட்டா நகரில் பேசிய ராகுல் காந்தி, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாதான் என சாடினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் அவர் உள்ளதாகவும், அமித்ஷாவுக்கு எதிராக கருத்து கூறினால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம் லைனர் விபத்து, ?...
அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து போயிங் 787-8 ரக விமானங்களின் பாதுகாப்பை ...