இந்தியா
'காங்கிரஸ் நிர்வாகிகள் ஊடகங்களிடம் கவனத்துடன் பேச வேண்டும்' - காங்கிரஸ் தலைமை...
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங?...
நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதலமைச்சர்தான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அசாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள அவர் மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பார்பெட்டா நகரில் பேசிய ராகுல் காந்தி, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாதான் என சாடினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் அவர் உள்ளதாகவும், அமித்ஷாவுக்கு எதிராக கருத்து கூறினால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங?...
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமாரின் மரண வழக்கு தொ?...