இந்தியா
"20 ஆண்டுகால வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஒரே இரவில் தகர்க்கப்பட்டது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு...
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரே இர?...
நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதலமைச்சர்தான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அசாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள அவர் மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பார்பெட்டா நகரில் பேசிய ராகுல் காந்தி, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாதான் என சாடினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் அவர் உள்ளதாகவும், அமித்ஷாவுக்கு எதிராக கருத்து கூறினால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரே இர?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...