ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள செல்வ ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகவிழா கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுரக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஞ்நேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...