ஆன்மீகம்
வேளாங்கண்ணி திருவிழா - அலைமோதிய பக்தர்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள செல்வ ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகவிழா கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுரக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஞ்நேயருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்தேவிபட்டினம் அருகே ஹைட்ரோ ?...