விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ஆனது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து தரப்பில் டக்கெட் 153 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இந்திய அணி விளையாடி வருகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...