விழுப்புரத்தில் கனமழை : 12,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் நெல்மூடைகள் மழையில் நனைந்து சேதமாகின.

செஞ்சியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், சுமார் 6 ஆயிரம் நெல்மூடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பெய்த திடீர்மழை காரணமாக கொள்முதல் செய்து வைக்கப்பட்ட 6 ஆயிரம் நெல்மூடைகள் உட்பட 12 நெல்மூடைகள் மழையில் நனைந்து சேதமாகின. இதனால் விலை குறைவாக போகும் என கவலை தெரிவித்த விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day