ராமநாதபுரம்: வியாபாரிகளை மிரட்டி ரவுடிகள் வழிப்பறியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

Anchor :  
ராமநாதபுரம் அருகே உலா வரும் ரௌடிகள் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாபாரிகள் புகாரளித்துள்ளனர். பெருங்குளம் ஊராட்சி நதிப்பாலம் பகுதியில் உலா வரும் ரவுடிகள் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு அந்த வழியே செல்லும் பொதுமக்களையும், வியாபாரிகளையும் மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை என்றும்  மாவட்ட எஸ்பி நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமநாதபுரம் மாவட்ட வியாபாரிகள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day