தமிழகம்
தொடர் மழை : வாழை தோப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் அழுகும் அபாயம் - விவசாயிகள் வேதனை...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்த தொடர் மழையால் 50 ஆயிரத்தி?...
நிரம்பி வழியும் பாதாள சாக்கடை பிரச்சினை குறித்து மூன்றாம் வகுப்பு மாணவன், ஆட்சியரிடம் புகாரளித்தது கவனத்தை ஈர்த்துள்ளது. ராமநாதபுரத்தில், அரசு மருத்துவமனை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை உடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து புகாரளித்துள்ள மூன்றாம் வகுப்பு மாணவன் தருண்ராம், துர்நாற்றம் வீசும் தண்ணீரால், நோய்தொற்று ஏற்படுவதாக குற்றம்சாட்டினான்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்த தொடர் மழையால் 50 ஆயிரத்தி?...
திருவாரூரில் தொடர் மழை காரணமாக வலங்கைமான் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20 ந...