தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம் கீழையூரில் சாலை மறியல் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் அளவிலான தாளடி பயிர்கள் நீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. எனவே கருகும் தாளடி பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கீழையூர் கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைககிளில் கருகிய நெற்பயிர்களை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...