புத்துணர்வு முகாம்கள் நடத்தாததே திருச்செந்தூர் கோயில் சம்பவத்திற்கு காரணம் - வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த மூன்று ஆண்டுகளாக கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படாததே திருச்செந்தூர் கோயில் சம்பவத்திற்கு காரணமென வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தெரிவித்துள்ளார். யானைகளுக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்த கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தாததே திருச்செந்தூர் கோயில் சம்பவத்திற்கு காரணமெனவும், நீதிமன்ற விசாரணையில் இதை சுட்டிக்காட்டி மீண்டும் புத்துணர்வு முகாம் நடத்த வலியுறுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

Night
Day