தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 800-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கின. சீறிப்பாயும் காளைகளை அடக்க 250 காளையர்கள் சுற்று முறையில் களமிறங்கினர். இதில், வெற்றி பெறும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...