தமிழகம்
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்...
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பள்ளி வளாகத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வள்ளிபட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், ஆசிரியர் வகுப்பறையில் இருந்த மாணவர்களின் பைகளை சோதனை செய்தனர். அப்போது, 7 மாணவர்களிடம் சிறிய வெள்ளை நிற பைகளில் இருந்து குட்கா பொருட்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை, மாணவர்கள் வகுப்பறையில் பயன்படுத்தியதும் தெரியவந்ததை அடுத்து 7 மாணவர்களும் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...