தமிழகம்
அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முறையீடு
தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அன்புமணி தான் என பாமக ...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு பள்ளி வளாகத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வள்ளிபட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், ஆசிரியர் வகுப்பறையில் இருந்த மாணவர்களின் பைகளை சோதனை செய்தனர். அப்போது, 7 மாணவர்களிடம் சிறிய வெள்ளை நிற பைகளில் இருந்து குட்கா பொருட்கள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை, மாணவர்கள் வகுப்பறையில் பயன்படுத்தியதும் தெரியவந்ததை அடுத்து 7 மாணவர்களும் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். 
 
                                                                                                                                          
                                    தன் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அன்புமணி தான் என பாமக ...
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    பீகாரில் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலைய?...