தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்கார குழு தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 626 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், ஏகனாபுரம் கிராம மக்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...