தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
நெல்லையில் மாநகராட்சி நிர்வாகமே ஊதியம் வழங்க வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தங்களுக்கு தனியார் நிறுவனம் சார்பாக சம்பளம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் நாளையும் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...