தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
நெல்லையில் மாநகராட்சி நிர்வாகமே ஊதியம் வழங்க வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுய உதவி குழுக்கள் மூலமாக தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தங்களுக்கு தனியார் நிறுவனம் சார்பாக சம்பளம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றும் நாளையும் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...