தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 14 ஆம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. நெல்லை மாவட்டத்தில், 'அகஸ்திய மலை மக்கள் சார் இயற்கை மையம்' சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. குளம் உள்ளிட்ட 60 நீர்நிலைகளில் நேரடி களஆய்வு செய்து, உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் கணக்கிடப்படுகிறது. கூழக்கடா, செங்கால் நாரை, அரிசி மூக்கன் உள்ளிட்ட பறவைகளின் எண்ணிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...