தமிழகம்
தொடர் மழை : வாழை தோப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் அழுகும் அபாயம் - விவசாயிகள் வேதனை...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்த தொடர் மழையால் 50 ஆயிரத்தி?...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லோடு வாகனம், இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி வெளியானது. மஞ்சூரில் இருந்து உதகை குன்னூர் செல்லும் சாலையில் லோடு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதன், சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்த தொடர் மழையால் 50 ஆயிரத்தி?...
திருவாரூரில் தொடர் மழை காரணமாக வலங்கைமான் பகுதிகளில் நடவு செய்யப்பட்ட 20 ந...