தமிழகம்
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் இதுவரை எஸ்.சி, எஸ்.டி விடுதிகளை பார்வையிட்டது உண்டா - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டுயானை கூட்டம் பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். கோவை செல்லும் 3வது வழித்தடமான மஞ்சூர் - கெத்தை சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலைக்கு வந்த காட்டுயானை கூட்டம் பேருந்தை வழிமறிக்கும் வகையில் சுற்றித் திரிந்தன. நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்ற பின், பேருந்து புறப்பட்டது.
போலி திராவிட மாடல் ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள்...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...