தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
அமைச்சர் மூர்த்தி மீது பெரியகுளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் பாமகவினர் புகாரளித்துள்ளனர். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சிக் கொறடாவுமான அருள், அமைச்சர் மூர்த்தியிடம், தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்போது, அமைச்சர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அமைச்சர் மூர்த்தி அவரது பதவிக்கு தகுந்த கண்ணியத்துடன் பேசாமல், தரக்குறைவாக பேசியிருப்பதாக குற்றம்சாட்டிய பாமகவினர், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெரியகுளம் டி.எஸ்.பி.யிடம் புகாரளித்தனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...