தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு கிராமத்தில் தை அமாவாசையையொட்டி காளைவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் விழாவில் பங்கேற்றன. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு, சீறிப் பாய்ந்த காளைகளை கைதட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...