தமிழகம்
காஞ்சிபுரம் டிஎஸ்பியை விடுதலை செய்ய உத்தரவு
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடு?...
திருப்பத்தூரில் நடுரோட்டில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய மாணவர்கள் மீது பெண் ஒருவர் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தார். திருப்பத்தூர் அடுத்த பிள்ளையார் கோவில் தெருவில் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த நபரின் பிறந்தநாள் விழாவை சக மாணவர்கள் சாலையில் வைத்து கொண்டாடியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடு?...
அஇஅதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்ற?...