தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் வெளியூர் செல்ல குவிந்த பயணிகளால் கூட்டம் அலைமோதியது. முக்கிய ஊர்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஏராளமானோர் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழைந்த சில வினாடிகளில், மக்கள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...