தமிழகம்
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் வெளியூர் செல்ல குவிந்த பயணிகளால் கூட்டம் அலைமோதியது. முக்கிய ஊர்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஏராளமானோர் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழைந்த சில வினாடிகளில், மக்கள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன...
பெட்ரோல் ஊற்றி பட்டாசு வெடித்து ரீல்ஸ் - இருவர் கைதுமதுரையில் பட்டாசு மால?...