தமிழகம்
பட்டாசு ஆலை வெடிவிபத்து - சின்னம்மா வேதனை
சிவகாசி அருகே, தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் ?...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் வெளியூர் செல்ல குவிந்த பயணிகளால் கூட்டம் அலைமோதியது. முக்கிய ஊர்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஏராளமானோர் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழைந்த சில வினாடிகளில், மக்கள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சிவகாசி அருகே, தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் ?...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் -குடியரசு தலைவ?...