திருச்சியில் போதிய சிறப்பு பேருந்துகள் இல்லாததால் மக்கள் தவிப்பு- பேருந்து நிலையித்தில் காத்துகிடந்த மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் வெளியூர் செல்ல குவிந்த பயணிகளால் கூட்டம் அலைமோதியது. முக்கிய ஊர்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஏராளமானோர் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழைந்த சில வினாடிகளில், மக்கள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

Night
Day