சென்னை : மாணவ, மாணவிகள் குடியரசு தின விழா ஒத்திகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் நாளை மறுநாள் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இதற்கான இறுதிக்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முப்படையினர், துணை ராணுவப் படையினர், காவல்துறையினர் உள்ளிட்டோர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சி ஒத்திகையை மேற்கொண்டனர். 

Night
Day