தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னையில் ஆபத்தான நிலையில் பழுதாகி இருக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் நேற்று ஓடிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் இருக்கைக்கு அடியில் பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அந்த பெண் பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இலவச பேருந்துகள் என்ற போர்வையில், பராமரிப்பில்லாத மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார் கூறியுள்ள பொதுமக்கள், இதனால் எப்போது விபத்து நேரிடுமோ என்ற அச்சத்துடன் பயணிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...