சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் களைகட்டியது ஒகேனக்கல் சுற்றுலா தலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால் அப்பகுதியே களைகட்டியது. சுற்றுலா பயணிகள் தங்களின் குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக பரிசலில் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மக்‍கள் கூட்டம் அதிகரித்ததால், மீன் வியாபாரிகள், சாலையோர கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

varient
Night
Day