தமிழகம்
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த 5 கொலை, கொள்ளை வழக்குகள் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்..!...
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை உள்பட 7 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம?...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் சென்றடைந்த ஜெகதீப் தன்கர், அங்கிருந்து கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் குடியரசு துணைத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஜெகதீப் தன்கர் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி, சிதம்பரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை உள்பட 7 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம?...
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை ?...