கொடிக்கம்பங்களை அகற்ற திமுக அரசு ஒத்துழைப்பு தரவில்லை - NHAI குற்றச்சாட்டுக்கு, பதிலளிக்கும்படி அரசுக்கு, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை - தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை மீது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் புகார்

Night
Day